அண்மைய பதிவுகள்
கறுப்பு ஜூலை – 39 ம் ஆண்டு
கறுப்பு ஜூலை (ஆடிக்கலவரம்) என்பது ஜூலை 23, 1983 தொடக்கம் இரண்டு கிழமைகளுக்கு மேலாகத் திட்டமிட்ட முறையில் சிங்கள இனவாதிகள் ஈழத்தமிழர்களையும் இலங்கைத் தமிழர்ககளையும் கொடுமைப்படுத்தியும், சொத்துகளை அழித்தும் , 3000 பேர்...
எழுகதமிழ் கலைஞர்களுக்கும்கலைப் படைப்புக்கள் ஊடாகத் தேசியப்பணியாற்றிவரும் ஆசிரியர்கள், மாணவக் கலைஞர்களுக்குமான வாழ்த்துகளுடன் கூடிய கலந்துரையாடலுக்கான சந்திப்பு
உரிமைக்காக எழு தமிழா கலைஞர்களுக்கும்கலைப் படைப்புக்கள் ஊடாகத் தேசியப்பணியாற்றிவரும் ஆசிரியர்கள், மாணவக் கலைஞர்களுக்குமான வாழ்த்துகளுடன் கூடிய
கலந்துரையாடலுக்கான
சந்திப்பு இன்று அகவணக்கத்துடன் ஆரம்பமாகியது. கடந்த 27/06/2022 திங்கள் பெல்ஜியத்தில் அமைந்திருக்கும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் ஈழத்தமிழர் மக்களவை,...
பேருந்துகள் நூற்றுக்கணக்கான மக்களுடன் பெல்ஜியம் நோக்கி பயணிக்க ஆரம்பமாகியுள்ளது.
இன்று 27/06/22 பெல்ஜியத்தில் நடைபெறவுள்ள எழுதமிழா போராட்டத்திற்கு
பிரித்தானியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து பேருந்துகளிலும் சொந்தவாகனங்களிலும் அணிதிரண்ட பல நூற்றுக்கணக்கான மக்கள்!
முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பிற்கான
நீதிக்காகவும் தமிழீழ மக்களின் தனியரசிற்கான சுதந்திரத்திற்காகவும் 27/06/2022
திங்கள் ஐரோப்பிய ஒன்றியம் முன்...
இலண்டனை வசிப்பிடமாகக் கொண்ட இந்திரன் ஐயா அவர்கள் சாவடைந்தார்.
நீண்ட காலமாக இலண்டன் தென்மேற்கு பிராந்தியத்தியத்தில் Tooting பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட இந்திரன் ஐயா அவர்கள் வயது மூப்பின் காரணமாக சாவடைந்தார் என்ற செய்தி எம்மை பெருந்துயரில் ஆழ்த்தி இருக்கிறது. விடுதலைப் போராட்டத்தின்...
அமரர் சிவயோகம்மா ஜெயசிங் அவர்கள் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
சிவயோகம்மா ஜெயசிங் கடந்த 01/06/22 அன்று உடல்நலக்குறைவால் சாவடைந்தார். இவர் தாயகத்தில் உடுப்பிட்டியை பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் வசித்த இவர், ஆரம்ப காலம் முதல் விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல பணிகளை...