பதிவுகளின் தொகுப்பு
தன்னாட்சிக்கான உரிமைக்குரல்!
தன்னாட்சிக்கான உரிமைக்குரல்!
ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்!!
ஈழத்தமிழர்களின் விடுதலையின் குரல்!!!
அனைத்துலக ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கான
உரிமைப் போராட்டக் களத்தில் எழுச்சி கொண்டெழுவது
எங்களின் கடமையும் உரிமையுமாகும்.
*TCC-UK*
ஈகையர் வணக்க நிகழ்வு
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி...
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாள்
பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்தை மேற்கொண்டனர் இப்போராட்டமானது பிரித்தானிய பாராளுமன்ற திடலில் கண்டனப் போராட்டமாக ஆரம்பித்து மிகப்...












