பதிவுகளின் தொகுப்பு
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாள்
பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்தை மேற்கொண்டனர் இப்போராட்டமானது பிரித்தானிய பாராளுமன்ற திடலில் கண்டனப் போராட்டமாக ஆரம்பித்து மிகப்...
முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி...
2ஆம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் வடமேற்கு இலண்டன் பகுதியில் (Ruislip) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பக்...
அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு
அனைவருக்கும் எழுச்சிகர வணக்கம்!
தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய இறமைகொண்ட தமிழீழ தனியரசுக்கான விடுதலைப்பயணத்தில் இன்று 15/05/2023 பிரித்தானிய பாராளுமன்றத்தில் அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள்,...
ஊடக அறிக்கை TCC UK. – தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ்...
ஊடக அறிக்கை
24.11.2025
தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்!
நேற்று, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரித்தானியாவின்...












