பதிவுகளின் தொகுப்பு
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
தமிழீழதின் மாவட்டம் எங்கும்...
தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 19ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
நமது தேசியத் தலைவர் மற்றும் தளபதிகள் மட்டுமன்றி, தமிழீழ மக்கள் அனைவராலும் அன்புடன் “பாலா அண்ணா” என அழைக்கப்பட்டவரும், சர்வதேச அரசியல் அரங்கில் சிறந்த ராஜதந்திரியாகவும்,...
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -2024
தேச விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் தேசப் புதல்வர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் வழமைபோல இம்முறையும் இலண்டன் EXCEL மண்டபத்தில் நினைவுகூரப்படுகிறது.
இன்றைய...
கண்ணீர் வணக்கம்
வணக்கம்
அமரர் கலையமுது யோகரத்தினம் ஆசிரியரின் இறுதி வணக்க நிகழ்வில் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் அவருக்கான மதிப்பளிப்பாக “தமிழ்ப் பற்றாளர்” என்று மதிப்பளிக்கப்பட்டது, கலைக்குழு சார்பாக...












