பதிவுகளின் தொகுப்பு
கண்ணீர் வணக்கம்
வணக்கம்
அமரர் கலையமுது யோகரத்தினம் ஆசிரியரின் இறுதி வணக்க நிகழ்வில் பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் அவருக்கான மதிப்பளிப்பாக “தமிழ்ப் பற்றாளர்” என்று மதிப்பளிக்கப்பட்டது, கலைக்குழு சார்பாக...
ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் நாளை நெதர்லாந்தில் தொடரும்
ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் இன்று பிரித்தானியாவில் பேரெளிச்சி கண்டு
நாளை நெதர்லாந்தை அடைகின்றது.
இன்றைய மிதியுந்துப் போராட்டம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடை பெற இருக்கும் அனைத்துலக...
மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.
மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின்...












