பதிவுகளின் தொகுப்பு
முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி...
2ஆம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் வடமேற்கு இலண்டன் பகுதியில் (Ruislip) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பக்...
பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம்.
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு...
Scotland இல் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நிகழ்வு
18.05.2019 அன்று Scotland இன் Glasgow நகரில் முள்ளிவாய்க்கால் எழுச்சி நிகழ்வு இடம்பெற்றிருந்தது. மாலை 4 மணியளவில் ஆரம்பமான இவ் எழுச்சி நிகழ்வில் பல பொதுமக்கள்...
தன்னாட்சிக்கான உரிமைக்குரல்!
தன்னாட்சிக்கான உரிமைக்குரல்!
ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்!!
ஈழத்தமிழர்களின் விடுதலையின் குரல்!!!
அனைத்துலக ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கான
உரிமைப் போராட்டக் களத்தில் எழுச்சி கொண்டெழுவது
எங்களின் கடமையும் உரிமையுமாகும்.
*TCC-UK*












