பதிவுகளின் தொகுப்பு
அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வு
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக
உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வும்
நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்
19/04/2025
சனிக்கிàழமை
Scotland- Glasgow...
ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது
பிரித்தானியா எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில்
தமிழீழத்...
ஈகையர் வணக்க நிகழ்வு -பிரித்தானியா
இன்று லண்டனில் வடமேற்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன்...












