பதிவுகளின் தொகுப்பு
ஈகையர் வணக்க நிகழ்வு
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி...
அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வு
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக
உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வும்
நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்
19/04/2025
சனிக்கிàழமை
Scotland- Glasgow...
அன்னை பூபதி அவர்களின் 35ம் ஆண்டு நினைவும் நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நேற்றைய தினம் லெஸ்றர் பகுதியிலும் இன்று பிளம்ஸ்டட் பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில் பொதுச்சுடரினை திருமதி ரஞ்சிதமலர் அவர்கள் ஏற்றிவைத்ததினை தொடர்ந்து முதலாவது...












