பதிவுகளின் தொகுப்பு
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்..
தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சியை நிலைநாட்ட...
லெப். கேணல் புலேந்திரன் , லெப். கேணல் குமரப்பா உட்பட பன்னிரு வேங்கைகளினதும் நினைவு வணக்க...
’இற்றைக்கு 37 ஆண்டுகளுக்கு முன் ஒக்டோபர் மாதம் 3ம் நாள் 1987ம் ஆண்டு கடலில் வைத்து கடற்புறாவில் பயணித்த 17 வேங்கைகள் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு,...
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாள்
பல்லாயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு முள்ளி வாய்க்கால் தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய போராட்டத்தை மேற்கொண்டனர் இப்போராட்டமானது பிரித்தானிய பாராளுமன்ற திடலில் கண்டனப் போராட்டமாக ஆரம்பித்து மிகப்...
லெப்டினன் கேணல் புலேந்திரன் லெப்டினன் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு மறவர்களின் 38ம் ஆண்டு
நெஞ்சமதில் எம்மைச் சுமந்தவர் கழுத்ததில் சுமந்தனர் நஞ்சு மாலையை தமிழீழமே தாகமென கொள்கையை வரித்தவர் அஞ்சாத புலி மறவர் நஞ்சுண்டு மண்ணோடு
விதையாகிச் சரிந்தனர் எம் வீரர்...












