பதிவுகளின் தொகுப்பு
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 எக்ஷல் லண்டன் – பகுதி 1
கார்த்திகையில் கருமேகமும் கசிந்து விழிசிந்தும் மாதம் வாரியடித்து வெள்ளமும் வான் பாயும், கார்த்திகைய்பில் பூமியும் மெய்சிலிர்த்து காத்திருக்கும் மண் கிழித்து மாவீரம் சொல்லும் நாள் பார்த்து.
தமிழீழ...
நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு
மாவிலாற்றில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை வீரகாவியம் படைத்த அனைத்து நடுகல் நாயகர்களுக்கான வணக்க நிகழ்வு நேற்று லண்டன் வடமேற்க்கு பிராந்தியத்தினில் தமிழார் ஒருங்கிணைப்பு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
நிகழ்வில்...
தியாக தீபம் திலீபன் அண்ணாவின் வணக்க நிகழ்வு – லெஸ்டர்
22.09.24 சனிக்கிழமை மாலை Our Lady Church Hall ல் தமிழர் நலன்புரிச்சங்கம் லெஸ்டரினால் வணக்க நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டது. ஈகைச்சுடரினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு லெஸ்ரர்...
ஐ. நா. நோக்கிய மனித நேய மிதியுந்துப்பயணம்.
மனித உரிமைகள் ஆணையகத்தின் 52 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே...












