பதிவுகளின் தொகுப்பு
ஆரம்பமாகியது 6ம் நாள் உண்ணாவிரதம் இன்றைய 6ம் நாள் அடையாள உண்ணாவிரதப் போரட்டம்
எமது அரசியற் சுதந்திரத்திற்கான இந்தப் போராட்டத்தை விரைவாக ஏற்று அங்கீகரிக்குமாறு நீதியின் வழிநடக்கும் உலகநாடுகளையும் சர்வதேச சமூகத்தையும் நாம் அன்போடு வேண்டுகிறோம் என்ற தேசியத்...
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் -2024
தேச விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் தேசப் புதல்வர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் வழமைபோல இம்முறையும் இலண்டன் EXCEL மண்டபத்தில் நினைவுகூரப்படுகிறது.
இன்றைய...
தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயணம்
இலண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது. இந்த...












