பதிவுகளின் தொகுப்பு
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் – ஊடகஅறிக்கை.
தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம்.
சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழீழத்தாயகம் விடுவிக்கப்பட்டு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை, அனைத்துலகிற்கும் பிரித்தானிய அரசிற்கும் சிறிலங்கா...
வீர வணக்க நிகழ்வு
2009 ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு .
அனைத்துலகரீதியில்
25-5-2024...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஸ்கொட்லாந்து
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஸ்கொட்லாந்து கிளாஸ்க்கோ நகரில் உள்ள
Royal Oak மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது
தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பமாக...
முள்ளிவாய்க்கால் 13ம் ஆண்டு நினைவு
முள்ளிவாய்க்கால் 13 ம் ஆண்டு நினைவு நாளினை நினைவு கூரும் வகையில், பிரித்தனியத் தமிழ் இளையோர் அமைப்பின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற சதுக்கத்தின் முன்றலில் மதியம் 1...












