Saturday, May 2, 2026

ஈகியர் வணக்க நிகழ்வு

0
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப்பேரொளி, ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன், ஈகைப் பேரொளி செகதீசன், ஈகைப்...

தமிழின அழிப்புக்கு நீதி கோரி – ஜெனிவாவை நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் தொடக்கம்

0
பிரித்தானியாவில் இருந்து மனித உரிமை அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஜெனிவா நகரை நோக்கி, தமிழினத்திற்கு நீதி கோரும் மனிதநேய ஈருருளிப் பயணம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்தப் பயணம், தமிழர் சமூகத்தின் மீதான மனித உரிமை...

பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமைக்குரல் போராட்டம்

0
தமிழீழமே ஒரே தீர்வு என்று வலியுறுத்தி பிரித்தானிய மன்னர் மாளிகை நோக்கி ஆயிரக்கணக்கில் நகரும் தமிழர் படை வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் பேரெழுச்சியடன்...

தன்னாட்சிக்கான உரிமைக்குரல்!

0
தன்னாட்சிக்கான உரிமைக்குரல்! ஈழத்தமிழர்களின் நீதிக்கான குரல்!! ஈழத்தமிழர்களின் விடுதலையின் குரல்!!! அனைத்துலக ஈழத் தமிழ் மக்களின் தன்னாட்சிக்கான உரிமைப் போராட்டக் களத்தில் எழுச்சி கொண்டெழுவது எங்களின் கடமையும் உரிமையுமாகும். *TCC-UK*

காவியநாயகன் கேணல் கிட்டு கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு

0
பொங்கல் விழா நிகழ்வுகளைத் தொடர்ந்து, காவியநாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 33ஆம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் உணர்வுபூர்வமாக முன்னேடுக்கப்பட்டது . நிகழ்வின் ஆரம்பமாக ஈகைச்சுடர்...

தமிழ் மரபுத் திங்கள் – பொங்கல் விழா

0
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழு கலை–பண்பாட்டு கழகம் நடத்தும் தமிழ் மரபுத் திங்கள் – பொங்கல் விழா 18.01.2026 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. விழா மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது....