முதற் பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி...
2ஆம் லெப். மாலதி அவர்களின் 38 ஆம் ஆண்டுநினைவு நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும் வடமேற்கு இலண்டன் பகுதியில் (Ruislip) பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பக் குழுவினரால் நினைவு கூரப்பட்டது.
...
பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் – ஊடகஅறிக்கை.
தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம்.
சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழீழத்தாயகம் விடுவிக்கப்பட்டு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை, அனைத்துலகிற்கும் பிரித்தானிய அரசிற்கும் சிறிலங்கா அரசிற்கும் முரசறைந்து, உலகத் தமிழீழ மக்களால்...
தமிழீழ தேசிய தலைவரின் அகவை 70
லண்டன் எக்ஷல் மண்டபத்தில் தலைவரின் 70வது பிறந்த நாள் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கொண்டாடப்பட்டது.
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வு
தியாக தீபம் திலீபனவர்களின் 35 வது நினைவு வணக்க நிகழ்வானது இன்று தாயகத்திலும் புலம் பெயர் தேசங்களிலும் உணர்வெழுச்சியுடன் நினைவு கூரப்பட்டு வருகின்றது.
தமிழீழதின் மாவட்டம் எங்கும் திலீபனவர்களின் திருவுருவப் படம் தாங்கிய ஊர்தியானது...










