பதிவுகளின் தொகுப்பு
ஊடக அறிக்கை TCC UK. – தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ்...
ஊடக அறிக்கை
24.11.2025
தமிழின அழிப்பின் பங்காளி ரில்வின் சில்வாவிற்கு எதிராக பிரித்தானியாவில் வெகுண்டெழுந்த தமிழ் மக்கள்!
நேற்று, 2025ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, பிரித்தானியாவின்...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – ஈகைச்சுடர் ஏற்றல்
கார்த்திகை கருக்கட்டும் கருமேகம் கண்கலங்கம்,கல்லறைப் பூக்கள் விழி திறந்திருக்கும்,
தமிழீழத்தின் காவலராய் தமிழ் மண்ணின் வேர்களாய்,தமிழ்த் தாய் ஈன்றெடுத்த தன்னிகரில்லா மாவீரங்களே,தேசியத் தலைவரின் பாசறையில் பூத்துக் குலுங்கிய...
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்-04-02-2025
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்..
தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சியை நிலைநாட்ட...












