பதிவுகளின் தொகுப்பு
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 எக்ஷல் லண்டன் – பகுதி 1
கார்த்திகையில் கருமேகமும் கசிந்து விழிசிந்தும் மாதம் வாரியடித்து வெள்ளமும் வான் பாயும், கார்த்திகைய்பில் பூமியும் மெய்சிலிர்த்து காத்திருக்கும் மண் கிழித்து மாவீரம் சொல்லும் நாள் பார்த்து.
தமிழீழ...
மே 18 , தமிழின அழிப்பின் உச்சம். நினைவு வணக்க நிகழ்வு 2024
மறைக்கவோ ,மறுக்கவோ
மறக்கவோ முடியாத
நினைவு நாள் …!
இன்று 15 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது.
தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற்...
பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம்.
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு...
சிறிலங்கா தூதுவராலயத்திற்கு முன்பாகப் போராட்டத்தில் அணிதிரண்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள்
சிறிலங்காவின் 75 வது சுதந்திர தினத்தைக் கறுப்பு நாளாக அறிவித்து, ஒற்றையாட்சிக்கெதிரான கொட்டொலிகளை எழுப்பியும், தமிழின அழிப்பிற்கு நீதி கோரியும் அரசியற் தீர்வாகத் தமிழீழமே இருக்கும்...