வீர வணக்க நிகழ்வு
2009 ம் ஆண்டு மே 18 வரை தமிழீழ விடுதலைக்காக வீரச்சாவை தழுவியவர்களுள் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு .
அனைத்துலகரீதியில்
25-5-2024 சனிக்கிழமை பிற்பகல் 6 மணி
25 D...
பேசுவோம் போரிடுவோம் – நூல் வெளியீடு
ஈழத்தீவின் தொன்மையான வரலாற்றில் தமிழ்த் தேசிய இனம் தமக்கான தேசத்தில் தம்மைத் தாமே ஆளும் அரசாட்சி கொண்ட தேசமாக பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்தது வரலாறாகும்.
பிற்கால வரலாற்றில் சிங்கள இனமும் இத்தேசத்தில்...
அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நிகழ்வு – மில்டன்கிங்ஷ்
அன்னை பூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும் இன்று மில்டன்ஷ் கிங் பகுதியில் இடம்பெற்றது.
நிகழ்வின் ஆரம்பமாக பொதுச்சுடர் ஏற்றலினை தமிழ் ஆர்வலரும் தமிழீழ உணர்வாளருமான ஆசிரியர் திருமதி...
அன்னைபூபதி அவர்களின் 36 ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வும் நாட்டுப்பற்றாளர்கள் நிகழ்வும்.
தமிழீழப் போராட்டத்தில் எதிரியை அழிக்க ஆயுதம் ஏந்தி இரத்தம் சிந்தி உயிர்துறந்த போராளிகள் நடுவே கத்தியின்றி இரத்தம் இன்றி யுத்தம் நடத்திய போராளிகளில் ஒருவர் தியாக தீபம் திலீபன், அடுத்தவர் தியாக தாய்...
ஈகையர் வணக்க நிகழ்வு
இன்று லண்டனில் வடமேற்க்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா, ஈகைப்...
ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் நாளை நெதர்லாந்தில் தொடரும்
ஐ.நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் இன்று பிரித்தானியாவில் பேரெளிச்சி கண்டு
நாளை நெதர்லாந்தை அடைகின்றது.
இன்றைய மிதியுந்துப் போராட்டம் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடை பெற இருக்கும் அனைத்துலக ரீதியிலான தமிழீழ மக்களின் போராட்டத்திற்கு காத்திரமான...











