சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்-04-02-2025
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்..
தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழியில் சிறிலங்கா துதுவராலயத்திற்கு...
காவிய நாயகன் கேணல் கிட்டு உட்பட பத்து வீரமறவர்களின் 32ம் ஆண்டு வீர வணக்க நிகழ்வு
உலகின் சரித்திரம் காலத்திற்கு காலம் உருவாகும் சாதனையாளர்களின் சரித்திரமாகவே அமைகின்றது. அவ்வாறே ஒரு நாட்டின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் இனத்தின் வரலாறாக இருந்தாலென்ன, ஓர் போராட்டத்தின் வரலாறாக இருந்தாலென்ன, அதில் சாதனையாளர்கள் சரித்திரத்தில்...
தமிழ்த் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழா.
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ்த் தேசிய பண்பாட்டு உணர்வோடு கலை பண்பாட்டுக்கழகத்தின் பொங்கல் விழாவானது மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்டு பொங்கல் விழா ஆரம்பித்து வைக்கப்பட்டது. தமிழர்...
எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது.
முதலில் பொதுச்சுடரினை நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் திரு துரைராஜா யோகேஷ்வரன்...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – ஈகைச்சுடர் ஏற்றல்
கார்த்திகை கருக்கட்டும் கருமேகம் கண்கலங்கம்,கல்லறைப் பூக்கள் விழி திறந்திருக்கும்,
தமிழீழத்தின் காவலராய் தமிழ் மண்ணின் வேர்களாய்,தமிழ்த் தாய் ஈன்றெடுத்த தன்னிகரில்லா மாவீரங்களே,தேசியத் தலைவரின் பாசறையில் பூத்துக் குலுங்கிய புன்னகைகளே,
தரணியெங்கும் தமிழராய் உம்தாள் வணங்கி மலர்...
பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் வெலிங்டன் பகுதியில் இடம்பெற்றது
மண்ணின் மைந்தனை மாவீரனாக்கி வீரம் வளர்த்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும் இடங்களிலும் இன்று...
தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தேசத்தின் குரல் பாலா அண்ணா (கலாநிதி அன்ரன் பாலசிங்கம்) அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி, 15/12/2024 ஞாயிற்றுகிழமை...











