18 வீரவேங்கைகளுக்கான வீரவணக்க நிகழ்வு
2009 மே 18 ஆம் நாள் வரையிலான தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்தும் இதுவரை மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாத 18 தமிழீழ மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு இன்று பிரித்தானியத் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மாவீரர் பணிமனை...
அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வு
தமிழீழத்தில் அமைதிப்படை என்ற போர்வையில் பாரதம் புரிந்திட்ட அடக்குமுறைக்கு எதிராக
உண்ணா நோன்பிருந்து சாவைத் தழுவிக்கொண்ட அன்னை பூபதித் தாயின் நினைவுவணக்க நிகழ்வும்
நாட்டுப் பற்றாளர் நிகழ்வும்
19/04/2025
சனிக்கிàழமை
Scotland- Glasgow நகரில்
Pollok community hub garden
132 Shawbridge...
ஈகையர் வணக்க நிகழ்வு -பிரித்தானியா
இன்று லண்டனில் வடமேற்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா, ஈகைப்...
பிரித்தானியாவிலிருந்து உணர்வெழுச்சியுடன் ஆரம்பித்த ஈருருளிப்பயணம்.
எதிர்வரும் 03/03/2025 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில்
தமிழீழத் தேசியத் தலைவரின்...
ஐ நா நோக்கிய ஈருருளிப்பயணம்- பிரித்தானியா
தமிழின அழிப்பின் நீதிக்கானதும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்கானதுமான
ஐ.நா நோக்கிய தொடர் போராட்டப்பயணமிது.
பிரித்தானியாவில் (13/02/25) ஆரம்பமாகும் ஈருருளிப் போராட்டத்தில் இணைந்து பயணிப்பதற்கு உங்கள்
விபரங்களுடன் எமது பயண
இணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு:
07496 108923
02033719313
நன்றி
TCC-UK











