Tuesday, August 18, 2026

லெப்டினன் கேணல் புலேந்திரன் லெப்டினன் கேணல் குமரப்பா உட்பட பன்னிரு மறவர்களின் 38ம் ஆண்டு

0
நெஞ்சமதில் எம்மைச் சுமந்தவர் கழுத்ததில் சுமந்தனர் நஞ்சு மாலையை  தமிழீழமே தாகமென கொள்கையை வரித்தவர் அஞ்சாத புலி மறவர்  நஞ்சுண்டு மண்ணோடு விதையாகிச் சரிந்தனர் எம் வீரர் சிந்திய செங்குருதியின் கனமதிகம் வாருங்கள் வணங்குவோம். TCC-UK

தியாக தீபம் லெப்ரினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு , மற்றும் தமிழீழ வான்...

0
நிகழ்வின் பொதுச் சுடரினை ஈஷ்டாம் தமிழ் தேசிய கல்விக்கூட தலைமை ஆசிரியர் திருமதி சுஜீவா ரவிசங்கர் அவர்கள் ஏற்றிவைத்தார்கள்.  தமிழீழ தேசியக் கொடியினை தமிழ் தேசியத்தின் மீதும் தமிழ் மீதும் மிகுந்த பற்றுக்...

லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நினைவாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம்

0
லெப்டினன் கேணல் திலீபன் அவர்களின் 38 ம் ஆண்டு நினைவாக அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் இலக்கம் 10 டவுனிங் ஷ்ரீட் முன்பாக தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரால்...

தமிழின அழிப்பிற்கு நீதி கோரிய ஈருருளிப்பயணம், நாள்- 01

0
ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு 21ம் நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலமான தமிழின அழிப்பிற்கு, நீதி கேட்பதன் மூலம் சிங்கள பேரினவாத அரசினை குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தமிழின அழிப்பிற்கு...

தமிழீழ இனப்படுகொலைக்கு நீதிகோரி மிதியுந்துப்பயணம்

0
இலண்டன், ஆகஸ்ட் 28, 2025 – தமிழீழ இனப்படுகொலையின் நினைவாகவும், தமிழீழ விடுதலைக்கான கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா வரை மிதியுந்துப்பயணப் பேரணியானது ஆரம்பமாகியுள்ளது. இந்த நிகழ்வினை தமிழர் இளையோர் அமைப்பு -...

ஈகையர் வணக்க நிகழ்வு -பிரித்தானியா

0
இன்று லண்டனில் வடமேற்கு பிராந்திய பகுதியில் தமிழர் ஒருங்கிணைப்புகுழுவினால் முன்னெடுக்கப்பட்டது. ஈகைப் பேரொளி அப்துல் ரவூப் ,ஈகைப் பேரொளி முத்துக்குமார், ஈகைப் பேரொளி, ஈகைப்பேரொளி ஷ்டீபன் செகதீசன், ஈகைப் பேரொளி ராஜா, ஈகைப்...

ஐ நா நோக்கிய ஈருருளிப்பயணம்- பிரித்தானியா

0
தமிழின அழிப்பின் நீதிக்கானதும் தமிழீழ தேசத்தின் விடுதலைக்கானதுமான ஐ.நா நோக்கிய தொடர் போராட்டப்பயணமிது. பிரித்தானியாவில் (13/02/25) ஆரம்பமாகும் ஈருருளிப் போராட்டத்தில் இணைந்து பயணிப்பதற்கு உங்கள் விபரங்களுடன் எமது பயண இணைப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 07496 108923 02033719313 நன்றி TCC-UK    

பிரித்தானியாவில் நடைபெற்ற தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம் – ஊடகஅறிக்கை.

0
தன்னாட்சிக்கான உரிமை முழக்க பேரெழுச்சிப் போராட்டம். சிங்கள அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள, தமிழீழத்தாயகம் விடுவிக்கப்பட்டு, தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் என்பதை, அனைத்துலகிற்கும் பிரித்தானிய அரசிற்கும் சிறிலங்கா அரசிற்கும் முரசறைந்து, உலகத் தமிழீழ மக்களால்...