எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு
எமது தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 18ம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வானது பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது.
முதலில் பொதுச்சுடரினை நீண்டகால தேசிய செயற்பாட்டாளர் திரு துரைராஜா யோகேஷ்வரன்...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2024 – ஈகைச்சுடர் ஏற்றல்
கார்த்திகை கருக்கட்டும் கருமேகம் கண்கலங்கம்,கல்லறைப் பூக்கள் விழி திறந்திருக்கும்,
தமிழீழத்தின் காவலராய் தமிழ் மண்ணின் வேர்களாய்,தமிழ்த் தாய் ஈன்றெடுத்த தன்னிகரில்லா மாவீரங்களே,தேசியத் தலைவரின் பாசறையில் பூத்துக் குலுங்கிய புன்னகைகளே,
தரணியெங்கும் தமிழராய் உம்தாள் வணங்கி மலர்...
தமிழீழ தேசிய தலைவரின் அகவை 70
லண்டன் எக்ஷல் மண்டபத்தில் தலைவரின் 70வது பிறந்த நாள் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் கொண்டாடப்பட்டது.
பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது ஹரோ மற்றும் வெலிங்டன் பகுதியில் இடம்பெற்றது
மண்ணின் மைந்தனை மாவீரனாக்கி வீரம் வளர்த்த பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வானது இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது. மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும் இடங்களிலும் இன்று...
தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி
தேசத்தின் குரல் பாலா அண்ணா நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி தேசத்தின் குரல் பாலா அண்ணா (கலாநிதி அன்ரன் பாலசிங்கம்) அவர்களின் நினைவு சுமந்த கரப்பந்தாட்ட சுற்றுப் போட்டி, 15/12/2024 ஞாயிற்றுகிழமை...
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி அவர்களின் 37ம் ஆண்டு வீரவணக்க நாளும் தமிழீழப் பெண்கள் எழுச்சி...
10.10.1987 அன்று யாழ். மாவட்டம் கோப்பாய் பகுதியில் இந்திய இராணுவத்தினருடனான நேரடி மோதலில் விழுப்புண்ணடைந்த நிலையில் ‘சயனைட்’ உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்ட தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதல் பெண் மாவீரர் 2ம் லெப்....











