தேச விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எம் தேசப் புதல்வர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் வழமைபோல இம்முறையும் இலண்டன் EXCEL மண்டபத்தில் நினைவுகூரப்படுகிறது.
இன்றைய காலத்தின் தேவை கருதி தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று, கொள்கை வழிபிறழாது உறுதியோடு விளக்கேற்றுவோம்.










