ஐ .நா நோக்கிய மிதியுந்துப் போராட்டம் பிரித்தானியாவிலிருந்து புறப்பட்டது
பிரித்தானியா எதிர்வரும் 04/03/2024 அன்று ஜெனிவாவில் நடை பெற இருக்கும் ஐ.நாவின் கூட்டத்தொடரில் இணையும் அனைத்துலக நாடுகளின் கவனயீர்ப்பையும் அவர்களின் ஆதரவு நிலைப்பாட்டையும் பெறும் நோக்கில்
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனை வழி நின்று...
பிரித்தானிய பிரதமருக்கும், வெளிவிவகார அமைச்சு மற்றும் பிரித்தானிய அரசர் மதிப்பிற்குரிய மூன்றாம் சாள்சிற்க்கும் கடிதம் வழங்கப்பட்டது
இன்று 05/02/2024 தன்னாட்சிக்கான எழுச்சிப்போராட்டத்தின் கொள்கைப்பிரகடனத்தையும் அரசியல் விருப்பையும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தமிழீழ மக்களாகிய எமக்கு அரசியற் தீர்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்திய கடிதத்தினை அனைத்துலக இளையோர் அமைப்பு,அனைத்துலக இராசதந்திரக்கட்டமைப்பு,...
சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாள்
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக சிறிலங்காவின் சுதந்திரநாள் தமிழீழ தேசத்தின் கரிநாளில் அனைத்துலகத்திலிருந்தும் பிரித்தானிய அரசரையும், அரசையும்நோக்கி , வட்டுக்கோட்டைத்தீர்மான அடிப்படையில் அணிதிரண்டெழுந்த தமிழர்கள்..
தமிழீழத் தமிழர்கள் தன்னாட்சியை நிலைநாட்ட தேசியத்தலைவரின் சிந்தனை வழியில் சிறிலங்கா துதுவராலயத்திற்கு...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 – நிகழ்வுகள்.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 ஆண்டின் நிகழ்வுகளில் தொடக்கமாக பாராளுமன்ற உறுப்பினர்களான Harrow east பகுதியை சார்ந்த Bob Blackman , Carshalton and Wallington பகுதியை சார்ந்தவரும் தமிழ் மக்களுக்கானன அனைத்துக்கட்ச்சி...
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 எக்ஷல் லண்டன் – பகுதி 1
கார்த்திகையில் கருமேகமும் கசிந்து விழிசிந்தும் மாதம் வாரியடித்து வெள்ளமும் வான் பாயும், கார்த்திகைய்பில் பூமியும் மெய்சிலிர்த்து காத்திருக்கும் மண் கிழித்து மாவீரம் சொல்லும் நாள் பார்த்து.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 2023 எக்ஷல்...
மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
ஈழ விடுதலைப்போரில் உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களின் புலம்பெயர் தேசத்திலுள்ள பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று பிரித்தானியாவில் நடைபெற்றது.
மாவீரர்கள் தினத்தினை முன்னிட்டு பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஏற்பாட்டில் ஹரோ மற்றும் வலிங்டன் எனும்...
கறுப்பு யூலை 40 ம் ஆண்டு
ஜூலை 2023 இலங்கையில் இன வன்முறையின் மிகக் கொடூரமான அத்தியாயமாக அங்கீகரிக்கப்பட்ட
நிறைவைக் குறிக்கிறது.
பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து வது ஆண்டு கறுப்பு யூலை நினைவேந்தலை இல 10...
முள்ளிவாய்க்கால் மே 18 – 14 ம் ஆண்டு நிகழ்வு
முள்ளிவாய்க்கால் முடிந்து போன இனவழிப்பின் புதியதொரு வரலாற்றின் ஆழமாய் புதைந்த அத்தியாயம்.
இன்று 14 ஆம் ஆண்டு நினைவுநாள் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரினால் நினைவு கூரப்பட்டது. பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தமிழர்கள்...
அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் மாநாடு
அனைவருக்கும் எழுச்சிகர வணக்கம்!
தமிழின அழிப்பிற்கான நீதி வேண்டிய இறமைகொண்ட தமிழீழ தனியரசுக்கான விடுதலைப்பயணத்தில் இன்று 15/05/2023 பிரித்தானிய பாராளுமன்றத்தில் அனைத்துலக தமிழீழ மக்களின் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து...
2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாடு
2023 ஐக்கிய இராட்சியத்தில் கட்டமைக்கப்பட்ட ஈழத்தமிழர் பேரவையானது தனது முதலாவது மாநாட்டினை இன்று 15ம் திகதி திங்கட்கிழமை 1 மணியளவில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் நடாத்தப்பட்டது
ஈழத்தமிழர் தமது தன்னாட்சி...










