தமிழினப்படு கொலையாளி ரணில் விக்கிரமசிங்க இலண்டன் வருகையை எதிர்த்து லண்டனில் ஆர்ப்பாட்டம்

282

பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரினால் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு நடைபெற்றுவருகிறது.
இந்த ஆர்ப்பாட்டமானது மத்திய இலண்டனில் One George Street, SW1P 3AA (Westminster நிலக்கீழ் புகையிரத நிலையத்திற்கு அருகில்) நூற்றுக்கணக்கான புலம் பெயர் தமிழர்கள் இணைந்து இன்று ( 19/06/2023) மாலை 3:30 மணியில் இருந்து ஈடுபட்டு வருகிறார்கள். தங்களுடைய எதிர்ப்பினை பதாகைகளை கையிலேந்தியும் கொட்டொலிகளை எழுப்பியும் தெரிவித்து வருகிறார்கள்.

Previous articleமாபெரும் விளையாட்டு விழாவின் நல்வாய்ப்புச் சீட்டில் வெற்றி பெற்ற இலக்கங்கள்
Next articleதமிழர் விளையாட்டு விழா பிரித்தானியா லெஸ்ரர் பகுதியில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் விளையாட்டு விழா